எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் விளக்கம்

by Staff / 04-05-2024 03:47:18pm
எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் விளக்கம்

நானும் ஜெயக்குமாரும் அண்ணன் தம்பி போல பழகியவர்கள் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தோம். வழக்கில் என்னை சிக்கவைக்க வேண்டுமென்றே யாரோ சதி செய்வது தெரிகிறது. உண்மைக்கு புறம்பான செய்திகளை பின்புலத்திலிருந்து பரப்புகிறார்கள். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.ரூபி மனோகரன் விளக்கமளித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via