இளம்பெண் மிரட்டி பலாத்காரம் - இளைஞர்கள் கைது

by Staff / 08-05-2024 12:46:02pm
இளம்பெண் மிரட்டி பலாத்காரம் - இளைஞர்கள் கைது

ராமநாதபுரத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண், போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், தனக்கு 18 வயதுக்கும் குறைவாக இருந்தபோது, தன்னுடன் படித்த சமய சந்துரு (20) என்பவர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். இதனை, வீடியோ எடுத்த தனுஷ்(20) என்பவரும் மிரட்டி பலாத்காரம் செய்தார். மேலும், 17 வயது சிறுவனும் என்னை பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் இளைஞர் 2 பேரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via