சாதி தலைவராக உருவெடுக்க முயன்ற தீபக் ராஜா

by Staff / 21-05-2024 03:36:31pm
சாதி தலைவராக உருவெடுக்க முயன்ற தீபக் ராஜா

நெல்லையை சேர்ந்த தீபக் ராஜா நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தீபக் ராஜா மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதோடு சாதி ரீதியாக நடைபெற்ற குற்ற சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், குரல் கொடுக்கும் நபராக இருந்திருக்கிறார். மேலும் தனது சமூக மக்கள் மத்தியில் சாதி தலைவராக உருவெடுக்கும் விதமாக செயல்பட்டிருக்கிறார்.

 

Tags :

Share via

More stories