இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: 35 பேர் பலி

by Staff / 27-05-2024 12:07:04pm
இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: 35 பேர் பலி

பாலஸ்தீனத்தில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் நேற்று (மே 26) தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் நடத்தும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் ரஃபாவுக்கு அருகிலுள்ள அகதிகள் மையம் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ரஃபா நகரில் உள்ள ஹமாஸ் வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், காயமடைந்திருப்பதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via