6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

by Staff / 14-06-2024 01:24:53pm
6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி சுல்தானாபாத் அருகே உள்ள காட்டன்பள்ளியில் 6 வயது சிறுமியை வடமாநில இளைஞர் ஒருவர் இரவில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, குற்றவாளியான பீகாரைச் சேர்ந்த ஜலராம் என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via