பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 15-06-2024 04:01:04pm
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் அனுமதி

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கை வலி காரணமாக நிதீஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு எலும்பியல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via