கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி கைது
![கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி கைது](Admin_Panel/postimg/33arest.jpg)
சேலம் மாவட்டம் தலைவாசல் வரகூர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மின்சார துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனைவி மற்றும் மகன் இணைந்து ஆதிமூலத்தை கடந்த 24ஆம் தேதி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மகன் கலைச்செல்வன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி வளர்மதியை தலைவாசல் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :