சேலம் மருத்துவமனையில் 22 பேர் டிஸ்சார்ஜ்

by Staff / 27-06-2024 04:36:43pm
சேலம் மருத்துவமனையில் 22 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 52 பேர் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், 22 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பெற்று வரும் 8 பேரில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via