சேலம் மருத்துவமனையில் 22 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 52 பேர் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், 22 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பெற்று வரும் 8 பேரில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :