எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்

by Staff / 28-06-2024 11:35:50am
எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். போலி சான்றிதல் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் வலை வீசியுள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
 

 

Tags :

Share via