டிராக்டர் மீது மோதிய பைக்.. பெண் பலி

உத்திரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மைத்துனருடன் தனது பெற்றோர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பைக் மோதியது. இந்த கோர விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :