கராச்சி மனித குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம்

by Staff / 28-04-2022 12:30:16pm
கராச்சி மனித குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம்

கராச்சி சம்பவத்தை கண்டித்துள்ளசீனா  தீவிரவாதாத்தின்  வேறு எங்கே என்று தேடி கண்டு பிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.கராச்சியில்பலூசிஸ்தானைச் சேர்ந்த பெண் தனி மனித வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்தார். இதில் 3 சீன பேராசிரியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். சீனாவின் அரசு ஊடகம் கண்டனம் தெரிவித்தது மேலும் சீனாவில் காயப்படுத்த நினைப்பவர்கள் தங்களுக்கு அழிவைத் தேடிக் கொள்வார்கள் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via