வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 19-12-2022 10:08:59am
 வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அக். 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 61% கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை அடுத்து அதிகபட்சமாக திருப்பத்தூர்  மாவட்டத்தில் 55 மி.மீ. அளவுக்கு பருவமழை பொழிவு, நாமக்கல் 42%, கோவை 41%, குமாி 39%, கிரிஷ்ணகிாி 34%, திருப்பூர் 26%, திருவள்ளூர் 17%, இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.காஞ்சி 39%, திண்டுக்கல் 19%, மதுரை 17%, சென்னை 16%, தருமபுாி 13%, ராணிப்பேட்டை 11%, தி.மலை 10%, சேலம் 8% மழை பெய்துள்ளது.

 

Tags :

Share via