நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் நீட்டிப்பு

by Editor / 10-03-2022 10:14:17pm
நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் நீட்டிப்பு
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி கைதான 22 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர்கள் காவலை ஊர்க்காவல் துறை நீட்டித்துள்ளது.
 

Tags : Extension of custody of 22 fishermen from Naga and Karaikal

Share via