ஆட்டோவில்2 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த 4 பேர் கைது.

by Editor / 30-06-2024 11:37:14pm
ஆட்டோவில்2 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த 4 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து கஞ்சா மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டோவை ஒட்டி வந்த கிருபாகரன், அதிலிருந்த பிரதீஷ் குமார், ரஞ்சித், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர்.
 
 

 

Tags : ஆட்டோவில்2 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த 4 பேர் கைது.

Share via