மாநில கல்வி கொள்கை: போதைப்பொருள் ஒழிப்புக்கு பரிந்துரை

by Staff / 01-07-2024 04:13:50pm
மாநில கல்வி கொள்கை: போதைப்பொருள் ஒழிப்புக்கு பரிந்துரை

தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை முதல்வரிடம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்கினார்கள். இதில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஒரு மனநல ஆலோசகர், ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக் குழு அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via