சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம்

by Admin / 11-08-2021 04:03:57pm
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்

. சாத்தான்குளம் கொலை வழக்கு இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

 

 

Tags :

Share via