"80,000 பேர் வந்தாலும் சுட்டுத் தள்ளியிருப்பாங்க”நடிகர் கூல் சுரேஷ்

by Staff / 07-07-2024 02:42:03pm

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் சார் கூட இருந்தவங்க எவ்வளோ போராடியும் அவர காப்பாத்த முடியல. ஒருவேளை அவர்கள் கையில துப்பாக்கி இருந்திருந்தால், 8 பேர் இல்ல 80 ஆயிரம் பேர் வந்தாலும் சுட்டுத் தள்ளியிருப்பாங்க” என ஆவேசமாக பேசினார்.

 

Tags :

Share via