வாழப்பாடி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராய் ஊரல் அழிப்பு.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறை அடுத்த கரியகோயில் பாச்சாடு மாமரத்து ஓடை பகுதியைச் சேர்ந்த நடு பையன் மகன் ராமராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனி படை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ராம்ராஜ் என்பவர் 400 லிட்டர் சாராய ஊறழை அளித்துள்ளனர் அவை தொடர்ந்து தலை மறைவான ராமராஜனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
Tags : வாழப்பாடி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராய் ஊரல் அழிப்பு