மாநிலம் கடப்பாவில் ரூபாய் 4.45 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கைது

by Staff / 10-05-2022 01:31:29pm
மாநிலம் கடப்பாவில் ரூபாய் 4.45 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கைது


ஆந்திர மாநிலம் கடப்பாவில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர் மைசூர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கத்தை அந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 8 பேர் இதனை படையினர் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து 4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக 87 போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via