பஞ்சாபில் உளவுத் துறை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள்

by Staff / 10-05-2022 01:43:11pm
பஞ்சாபில் உளவுத் துறை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள்

பஞ்சாப் மாநில காவல்துறையினர் தலைமை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் உள்ள மாநில காவல் துறையின் துறையின் ஒரு பிரிவினர் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர்.

 கையெறி குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் முதற்கட்ட விசாரணையில் ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via