என்கவுன்ட்டரில் சுட்டு கொலை: யார் இந்த ரவுடி துரை.

by Staff / 12-07-2024 11:30:25am
என்கவுன்ட்டரில் சுட்டு கொலை: யார் இந்த ரவுடி துரை.

திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரை மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் இருக்கின்றன. 4 கொலை வழக்குகளில், 1 வழக்கில் இருந்து விடுதலை செய்யபட்ட நிலையில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை காவல்துறை பிடிக்க முயன்றபோது காவலர்களை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறை சுட்டதில் துரை உயிரழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via