டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது - ராகுல் காந்தி

by Staff / 14-07-2024 12:51:40pm
டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது - ராகுல் காந்தி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்துக்கு உரியது. அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories