“மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம்”செல்வப்பெருந்தகை

by Staff / 21-07-2024 05:09:48pm
“மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம்”செல்வப்பெருந்தகை

சென்னையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம். மின்சாரம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கைக்குப் போய்விட்டது. அதனால் தான் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
 

 

Tags :

Share via