சுருளிஅருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குளிப்பதற்கு தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிகமாக தடைவிதித்துள்ளனர்.விடுமுறைதினமென்பதால் குளிக்க வந்த சுற்றுலாப்பயயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றவண்ணம் உள்ளனர்.
Tags : சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை