“விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்”

by Staff / 02-08-2024 05:35:07pm
“விரைவில் இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்”

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via