நிலச்சரிவு: 24 தமிழர்கள் பலி.. 25 பேர் மாயம்

by Staff / 03-08-2024 12:55:16pm
நிலச்சரிவு: 24 தமிழர்கள் பலி.. 25 பேர் மாயம்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு வயநாட்டில் வசித்து வரும் தமிழர்கள் 21 பேரும், வேலைக்காக வயநாடு சென்ற 3 பேரும் என 24 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இன்னும் 25 தமிழர்களை காணவில்லை என, தமிழகத்தில் இருந்து சென்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

 

Tags :

Share via