நடு ரோட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்

by Staff / 05-08-2024 04:45:58pm
நடு ரோட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்

பெங்களூருவில் வாக்கிங் சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோவில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து செல்கிறார். அப்போது, பின்னிருந்து வந்த மர்ம நபர் ஒருவர், பெண்ணை மடக்கி பிடித்து தவறாக நடந்து கொண்டுள்ளார். அதிகாலை வாக்கிங் செல்ல தனது தோழிக்காக காத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via