மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: பெங்களூரு சென்றன

by Staff / 07-08-2024 12:07:53pm
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: பெங்களூரு சென்றன

மதுரை மாவட்டத்தில் கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றன. இந்தத் தோ்தலில் 4, 313 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.இந்த இயந்திரங்கள் முழுவதும் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.எனவே, பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அவற்றை அனுப்பி, அழிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அந்த இயந்திரங்களை நேற்று பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தனா்.

 

Tags :

Share via