நாளை போராட்டம் மீனவர்கள் முடிவு.
தூத்துக்குடி அருகே உள்ள தருவை குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் 22 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தருவைகுளம் மீனவ கிராம விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர் சங்கம் சார்பில் நாளை 9-8-24 ஒரு நாள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு. மீனவர்களின் போராட்டத்திற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு.
Tags : நாளை போராட்டம் மீனவர்கள் முடிவு.