விவசாயிகளை  ஆபாசமாக பேசிய காவல்துறை  சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் .

by Editor / 09-08-2024 12:28:11am
விவசாயிகளை  ஆபாசமாக பேசிய காவல்துறை  சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் .

திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த பூ  விவசாயிகள், மதுரை சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு செல்லும் வழியில் வாகனத்தை மறித்து   ஆபாசமாக பேசிய காவல்துறை  சிறப்பு சார்பு ஆய்வாளர்  விவசாயிகளை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..இதனைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் அவரை  சஸ்பெண்ட் செய்தும் துறை ரீதியான நடவடிக்கைக்கும்   உத்தரவு.

 

Tags : விவசாயிகளை  ஆபாசமாக பேசிய காவல்துறை  சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் .

Share via