போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; டிஜிபி சைலேந்திரபாபு

by Editor / 04-12-2022 08:40:05pm
போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; டிஜிபி சைலேந்திரபாபு

#திருமணம்-உறவு, #காதல் உறவு போன்ற போக்சோ (#POCSO) வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.கைது செய்ய வேண்டும் என்றால் எஸ்பி நிலை அதிகாரி அனுமதியின் பேரில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; டிஜிபி சைலேந்திரபாபு
 

Tags :

Share via