பரமத்தி வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்-செயல் அலுவலர்  உண்ணாவிரதம். 

by Editor / 13-08-2024 09:47:28am
பரமத்தி வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்-செயல் அலுவலர்  உண்ணாவிரதம். 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றா செயல் அலுவலர் சோமசுந்தரத்தை  கண்டித்து ஐந்து  பெண் கவுன்சிலர்கள் ஐந்து ஆண் கவுன்சிலர்கள் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக மாமன்ற கூட்ட அரங்கில் படுத்து உறங்கி தற்போது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்பொழுது பேரூராட்சி செயல் அலுவலர்  சோமசுந்தரம் மாமன்ற கூட்ட அரங்கில்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் வேலூர் பேரூராட்சியில் பரபரப்பு நிலை வருகிறது

 

Tags : வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்-செயல் அலுவலர்  உண்ணாவிரதம். 

Share via