மீண்டும் இடிந்து விழுந்த பாலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்

by Staff / 17-08-2024 02:10:26pm
மீண்டும் இடிந்து விழுந்த பாலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்

பீகாரில் கங்கை நதியின் மீது இருந்த அகுவானி – சுல்தான்கஞ்ச் பாலத்தின் தூண்கள், கடந்த ஆண்டு இடிந்து விழுந்த நிலையில் அதனை புணரமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் மீதி பகுதிகளும், இன்று (ஆக. 17) காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பாலம் கட்டுமானம் முற்றிலும் தவறானது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருகிறார் என கூறியுள்ளனர்.

 

Tags :

Share via