ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி வேண்டும் - ராகுல் காந்தி

by Staff / 22-08-2024 11:23:35am
ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி வேண்டும் - ராகுல் காந்தி

மஹாராஷ்டிராவில் நடந்துள்ள வன்கொடுமை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, நீதி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையம் செல்ல சிரமப்படுவது, குற்றவாளிகள் மீது இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது சமூக நீதியை சீர்குலைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via