நாகை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை.
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் அப்பதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்தாக குற்றச்சாட்டு முன்வைத்து கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Tags : நாகை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை.!