அ.தி.மு.க.வினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம்.

by Editor / 26-08-2024 11:27:45pm
 அ.தி.மு.க.வினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம்.

 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்பொழுது போலீசாருக்கும் அ.தி.மு.கவினருக்கும்இடையே வாக்கு வாதம் - தள்ளு முள்ளு ஏற்பட்டது .இது கட்சியினாிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via