மீனவர் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளை.

by Editor / 29-08-2024 10:03:29am
மீனவர் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் 5 மீனவர்கள்  கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களது 400 கிலோ வலைகளை அறுத்துக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். இரண்டு லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்து வெறும் கையுடன் கரை திரும்பினார்.

 

Tags : மீனவர் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளை.

Share via