குடிநீர் கழிவுநீர் கலந்து 3 பேர் பலி? -அமைச்சர் விளக்கம்

உறையூரில் 3 பேர் உயிரிழந்த விஷயத்தில் அவர்களின் உடல்நலக்குறைவே காரணம் தவிர கழிவுநீர் குடிநீரில் கலக்கவில்லை என அமைச்சர் கே.என் நேரு விளக்கம் அளித்துள்ளார். திருச்சி உறையூரில் 3 பேர் உயிரிழந்த விஷயத்தில் கழிவுநீர் குடிநீரில் கலக்கவில்லை. கோவில் திருவிழாவில் சுகாதார நடவடிக்கையை பின்பற்றாமல் நீர்-மோர் வழங்கியே முழு காரணம். நீர்-மோர் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார்.
Tags :