ஏர் ஆசியா விமானத்தில் பாம்பு அவசரமாக தரையிறக்கியதால் பரபரப்பு
கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து தாவாவ்விற்கு நேற்றிரவு ஏர் ஆசியாவின் ஏர் பஸ் A 320 விமானம் சென்றது.
பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த ஏர் ஆசியாவின் ஏர் பஸ் A 320 விமானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று பயணம் செய்துள்ளது.
Tags :