தென் சீனாவில் கனமழை பெருவெள்ளம் முகாம் வாசிகளாக மாறிய மக்கள்

by Editor / 19-06-2022 05:08:57pm
தென் சீனாவில் கனமழை பெருவெள்ளம் முகாம் வாசிகளாக மாறிய மக்கள்

 சீனாவில் கொட்டி தீர்த்த கன மழை பெறுவதால் தென்மாகாண நகரங்கள் நீரில் தத்தளிக்கின்றனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு ஏழு மாகாணங்களில் கடுமையான புயல் மற்றும் கன மழை பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தன்னாட்சி மகாணத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகள் கடைகள் நீரில் மூழ்கின மக்கள் வீடுகளை செய்து பாதுகாப்பு கருதி முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories