பகவதி அம்மன் கோயிலின் தீர்த்தத் கிணறு திறப்பு

by Staff / 01-09-2024 12:43:09pm
பகவதி அம்மன் கோயிலின் தீர்த்தத் கிணறு திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பகவதி அம்மன் கோயில் உள்ளது. அங்கு, பல நாட்களாக மூடி வைக்கப்பட்டு இருந்த தீர்த்தக் கிணறு முதல்முறையாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த கிணற்றை சுத்தம் செய்து வருகின்றனர். மேலும், அந்த கிணற்றுக்குள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து, அதனை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via