திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 3 வரை பயணிகள் ரயில் சேவைரத்துரத்து.

by Editor / 05-09-2024 05:22:23pm
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 3 வரை பயணிகள் ரயில் சேவைரத்துரத்து.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது, அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பிட் லைன் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 3 வரை திருச்செந்துர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையிலான பாசஞ்சர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது எனவும், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்படும் வண்டி எண் : 06674 பாசஞ்சர் ரயிலும், மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்படும் வண்டி எண் : 06409 ரயிலும் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

 

Tags : திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 3 வரை பயணிகள் ரயில் சேவை.

Share via