இருசக்கரவாகனத்தை திருடிய நபர் சிசிடிவி காட்சியை வைத்து கைது.

by Editor / 07-09-2024 10:33:53am
இருசக்கரவாகனத்தை திருடிய நபர் சிசிடிவி காட்சியை வைத்து கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரியில் மேலாளராக பணியாற்றியவரும் செல்வம் என்பவர் இருசக்கர வாகனம் கடந்த 7 8 2024 அன்று காணாமல் போனது இது குறித்து அவர் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவரது புகாரை தொடர்ந்து தென்காசி போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை தேடி வந்தனர் இந்த நிலையில் இருசக்கர வாகனத்தை தேடிச் சென்று நபர் மேலக்கடைய நல்லூர் இந்திரா காலனி 15வது தெரு திருவண்ணாமலை தேறி பள்ளி கூடத்தெரு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரவி என்பது தெரிய வந்தது தொடர்ச்சியாக அவரை அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.

 

Tags : இருசக்கரவாகனத்தை திருடிய நபர் சிசிடிவி காட்சியை வைத்து கைது.

Share via