குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி’ திட்டம்- பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 07-09-2024 07:40:15pm
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி’ திட்டம்- பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி’ திட்டத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்ட கால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நீர் பாதுகாப்பு என்பது கொள்கை மட்டுமல்ல, அது ஒரு முயற்சியும் நல்லொழுக்கமும் கூட என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via