தொடரும் ரஷ்யா உக்ரைன் போர்.
ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் கார்கிவ் ஒன்பதாவது மாடியில் 92 வயதான ஒரு பெண்மணி 3 குழந்தைகள் உள்பட 42 பேர் ரஷ்யா ஏவிய வான்வழி தாக்குதலில் காயமுற்றனர். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா எப்பொழுதெல்லாம் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளதாக சொல்கிறதோ அப்பொழுதெல்லாம் வான் வழியாக ஏவுகணைகளைக் கொண்டு உக் ரைனை தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அதனால் நட்பு நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுக்க அனுமதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :