ரூ.43 லட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் புகார் காவல்துறை விசாரணை
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.43 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக பார்த்திபன், பொன்னுசாமி, சிவலிங்கம், கருணாநிதி ஆகிய நான்கு நபர்கள் மீது குற்றம் சாற்றப்பட்ட நிலையில் ரூபாய் 43 இலட்சம் கையாடல் செய்தது உறுதியாகியுள்ளது. கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரனைநடத்தி வருகின்றது.
Tags :