காலாண்டு விடுமுறை ஆறாம் தேதி வரை...... பள்ளிகள் அக்டோபர் ஏழாம் தேதி திறக்கப்படும்

by Staff / 25-09-2024 04:05:50pm
காலாண்டு விடுமுறை ஆறாம் தேதி வரை...... பள்ளிகள் அக்டோபர் ஏழாம் தேதி திறக்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வு முடிந்து பள்ளிகள் அக்டோபர் இரண்டாம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,குறைந்த நாள் விடுமுறை என்பதால் விடைத்தாள் திருத்துவதற்கு அவகாசம் இல்லாத காரணத்தினால் ஆசிரியர் சங்கம் காலாண்டு விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க காலாண்டு விடுமுறை ஆறாம் தேதி வரை நீடிக்கப்பட்டு பள்ளிகள் அக்டோபர் ஏழாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

காலாண்டு விடுமுறை ஆறாம் தேதி வரை...... பள்ளிகள் அக்டோபர் ஏழாம் தேதி திறக்கப்படும்
 

Tags :

Share via