இரட்டை கொலை வழக்கில் ஐந்து பேர் கைது. 

by Editor / 28-09-2024 09:06:02pm
இரட்டை கொலை வழக்கில் ஐந்து பேர் கைது. 

தருமபுரி தடங்கம் சிப்காட் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகன்டன்,(55) பிரேமலதா(50) கணவன் மனைவியை கொலை செய்து வீசி சென்ற வழக்கில்  தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் (31) தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த சபரி (36) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் (21) தருமபுரி நகரப் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (33) தருமபுரி மாவட்டம் ஏமக்குட்டி ஊர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (27) ஐந்து பேர் தருமபுரி மாவட்ட அதியமான் கோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : இரட்டை கொலை வழக்கில் ஐந்து பேர் கைது. 

Share via