வடகிழக்கு பருவமழை இடர்களை தவிர்ப்பதற்காக ஆய்வு கூட்டம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

by Admin / 06-10-2024 12:11:31am
வடகிழக்கு பருவமழை இடர்களை தவிர்ப்பதற்காக ஆய்வு கூட்டம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

தலைமைச் செயலகத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் போது இடர்களை தவிர்ப்பதற்காக ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது .கூட்டத்தில் நல்ல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது வடகிழக்கு பருவமழை நெருங்குவதால் வெல்ல தடுப்பு மீட்பு நடவடிக்கைக்கான தயார் நிலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளது.. பொதுமக்களின் கோரிக்கைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களின் அடிப்படையில் மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள மானிட்டரின் ஆபீஸர்ஸ் மைக்ரோ அளவில் செயல்படுத்த வரும் வெள்ளத் தடுப்பு நடப்புநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது..

வடகிழக்கு பருவமழை இடர்களை தவிர்ப்பதற்காக ஆய்வு கூட்டம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
 

Tags :

Share via