4 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

by Staff / 15-10-2024 03:15:46pm
4 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் (அக். 15) நாளையும் (அக். 16) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஏற்கனவே இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via